Monthly Archives: January 2012

பேரையூர் பள்ளி தேர்வு மய்யமாக மாற்றப்பட்டுள்ளது.

பேரையூர் அரசு மேல்நிலை பள்ளி பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்வு மய்யமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் கமுதிக்கு சென்று தேர்வு எழுதி வந்த மாணவர்கள் இனி பேரையூர் பள்ளியிலேயே எழுதலாம். ஒவ்வொரு வருடமும் கமுதிக்கு தேர்வு எழுத செல்லும்போதும் சாதி இந்துக்களால் நம் தேவேந்திர மாணவர்களும் மாணவியரும் தாக்காப்படுவது வழக்கமாக இருந்தது. கலந்த இரண்டு … Continue reading

Posted in General | Leave a comment

பேரையூர்… புதிய கிராமத்தலைவர்.

திரு. மு. மகாலிங்கம் B.A. அவர்கள் பேரையூர் (முதுகுளத்தூர்) – ன் புதிய கிராமத்தலைவராக தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் இளமனுர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக பணியாற்றி ஒய்வுபெற்றவர்.

Posted in General | 1 Comment

மீண்டும் வருகிறது

விரைவில் …. புதிய பொலிவுடன் மீண்டும் செயல்பட தொடங்குகிறது தேவேந்திரர். இன்.

Posted in General | Leave a comment