-
Recent Posts
Recent Comments
Archives
Categories
Meta
Author Archives: Sivamani
கொலை: வத்திராயிருப்பு அருகே மீண்டும் பதட்டம்
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மாத்தூரில் வயல்வெளியில், ஆட்டு கிடைக்கு காவல் இருந்த ராமு என்பவரை, மர்ம நபர்கள் சிலர் வெடிகுண்டு வீசி கொலை செய்தனர். அவருடன் இருந்த இருவரை அரிவாளால் வெட்டிவிட்டு, தப்பி ஓடிவிட்டனர். மாத்தூர் மேடாங்குளம் கண்மாய் கரையில், முத்துக்கிருஷ்ணனின் வயல்வெளியில் மகாராஜபுரம் அண்ணாநகரை சேர்ந்த மூக்கையா (57), அவரது மகன் ராமு(21), … Continue reading
Posted in Uncategorized
Comments Off