Category Archives: Uncategorized

மதுரையில் மாவீரன் தியாகி இம்மானுவேல் சேகரன் சிலை உடைப்பு

தியாகி இம்மானுவேல் சேகரனின் சிலை உடைக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக தேவேந்திரர் மக்கள் முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தேவேந்திரர் மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் நாஞ்சை ரவி தேவேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தியாகி இமானுவேல் சேகரனின் 55-வது நினைவு நாளை கடைப்பிடிக்கிற இந்த நேரத்தில் எங்களது சமூக உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் விதமாக … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

மதுரை விமான நிலையத்திற்கு மாவீரன் இமானுவேல் பெயர் வைக்க கோரிக்கை

கரூர் பஸ் நிலையம் அருகில் கரூர் மாவட்ட தேவேந்திரர் கூட்டமைப்பு சார்பில் சமூக உரிமைப் போராளி தியாகி இமானுவேல் பெயரை வைக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர் பாண்டியன் தலைமை தாங்கினார். அம்பேத்கார் சேவை கூட்டமைப்பு பேரவை தலைவர் பெ.கருணாகரன், தலித் விடுதலை  இயக்க மாநில இளைஞரணி செயலாளர் தலித் பாண்டியன், மள்ளர் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

உமாசங்கர் மீதான ஒடுக்குமுறைக்கு காரணம் சமூகத்தின் பலவீனமே!

உயிரான சமூக உறவுகளுக்கும், மக்கள் நேசிப்பாளர்களுக்கும்… 1995-ம் ஆண்டு பிப்ரவரி முதல் அக்டோபர் மாதம் வரை மதுரையில் திரு. உமாசங்கர் அவர்கள் கூடுதல் ஆட்சியராக பணிபுரிந்த போது, அப்போதைய அ.தி.மு.க ஆட்சியில் அமைச்சராக இருந்த செல்வ கணபதிக்கு எதிராக சுடுகாட்டு கொட்டகை ஊழல் வழக்கை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போது திரு. உமாசங்கரின் நேர்மையை … Continue reading

Posted in Uncategorized | Comments Off

உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.சஸ்பெண்ட் – தேவேந்திரர் மீது தி.மு.க. அரசு போர்

மருதமலர் ஆகஸ்டு 2010 இதழிலிருந்து…. திராவிட கட்சிகள் காலத்துக்கு முன்னர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு என்று மிகப்பெரிய மரியாதை இருந்தது. பின்னர் அரசியல்வாதிகளால் பந்தாடப்படும் நபர்களாக அவர்கள் மாறிப்போயினர். எனினும், அரசியல்வாதிகளின் மிரட்டலையும் மீறி ஐ.ஏ.எஸ். என்ற பதவிக்கான மிடுக்கை காட்டியவர்கள் திராவிட கட்சிகளின் ஆட்சி காலத்திலும் உண்டு. அதற்கு 1970களில் நெல்லை மாவட்ட ஐ.ஏ.எஸ் கலெக்டராக … Continue reading

Posted in Uncategorized | Comments Off

புறநானூற்றில் மள்ளர்

மள்ளர் மீட்புக் களத்தின் மண்ணுரிமை இதழிலிருந்து… மள்ளர் குலத்தாரைத் தலைமக்களாகவும், படை மறவராகவும், மன்னர்களாகவும், இறைவனாகவும் காடடும் சங்க காலத் தமிழ் இலக்கயிங்களில் புறநானூற்றில் மள்ளர் – மல்லர் மரபினர் பற்றிக் குறிப்பிடும் பாடல்கள் பற்றி இங்கே காண்போம். பண்டையத் தமிழகத்தின் அரசியல் வரலாற்றையும், சமூக வரலாற்றையும் பண்டைக் காலத்தில் வாழ்ந்த தமிழ் மள்ளர் குலப் … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

தேவேந்திர குல வேளாளர்களுக்கு தெலுங்கர் மு.கருணாநிதி நண்பரா?.. பகைவரா?.. கு.செந்தில்மள்ளர்

மள்ளர் மீட்புக் களத்தின் மண்ணுரிமை இதழிலிருந்து… எம்.சி.ஆர். என எல்லோராலும் அழைக்கப்படும் மருதூர் கோபாலன் மகன் இராம்சந்தர் மேனனை ‘மலையாளி’ எனக் கடித்துரைத்த கருணாநிதி, மலையாளியான எம்.சி.ஆருக்குத் தமிழகத்தை ஆள எந்தத் தகுதியும் இல்லையென்றும் பரப்புரை மேற்கொண்டார். அதற்கு எதிர் வினையாக எம்.சி.ஆர்., ‘நான் மலையாளிதான், நீ யார்?’ என வினவியதோடு, அதற்கு விடையும் தந்தார். … Continue reading

Posted in Uncategorized | Comments Off

உடையும் புனைவுகளும் விளையும் மருத நில வாழ்வும்- முனைவர் சி. கலைமுகிலன்

மள்ளர் மீட்புக் களத்தின் மண்ணுரிமை இதழிலிருந்து…. பள்ளு இலக்கியம் மறுவாசிப்புப் பிரதிக்கு வெளியே.. என்னும் நூலின் திறனாய்வுக் கட்டுரையாக இது அமைகிறது. தமிழ்ச் சமூகம் சாதிய அடையாளங்களால் கட்டப்பட்ட சமூகம். ஒரு சாதி தனக்கான வரலாற்றின் மூலமே மையம் / விளிம்பு என அடையாளப்படுகிறது. வரலாறு என்பது “அடிப்படையில் தனக்கான உரையாடலைத் தாமே கட்டுவது தான்” … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

ஊழலுக்கு எதிராக செயல்பட்ட உமாசங்கருக்கு கிடைத்த பரிசு தாற்காலிக பணி நீக்கம்- ஜி.ராமகிருஷ்ணன்

தனியார் கேபிள் டிவி நிறுவனத்தை அரசுடமை ஆக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரைத்த பிறகே உமாசங்கர் பழிவாங்கப்பட்டுள்ளார். ஊழலுக்கு எதிராக செயல்பட்டு அரசு கேபிள் டிவி நிறுவனத்தைக் காப்பாற்ற நினைத்தவருக்கு கிடைத்த பரிசு தாற்காலிக பணி நீக்கம். உத்தபுரம் பிரச்னை முதல் உமாசங்கர் விவகாரம் வரை தலித் விரோத அரசாக திமுக அரசு செயல்பட்டு வருகிறது. … Continue reading

Posted in Uncategorized | Leave a comment

இரண்டு திராவிடக் கட்சிகளினாலும் பழிவாங்கப்பட்ட உமாசங்கர் ஐஏஎஸ்- தமிழருவி மணியன்

அதிமுக ஆட்சியில் சுடுகாட்டு ஊழலை வெளிச்சத்துக்கு கொண்டுவந்ததற்காக, திமுக ஆட்சியில் உயர் பதவியில் அமர வைக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி திமுக அரசாலும் பழிவாங்கப்பட்டுள்ளார். எதிரெதிராக இருக்கிற இரண்டு திராவிடக் கட்சிகளினாலும் பழிவாங்கப்பட்டிருப்பதிலிருந்தே அவர் எந்த அளவுக்கு நேர்மையாகப் பணியாற்றியுள்ளார் என்பதைக் காட்டுகிறது என்றார் காந்திய மக்கள் இயக்கம் தமிழருவி மணியன்.

Posted in Uncategorized | Leave a comment

உமாசங்கர் தாற்காலிக பணி நீக்கம் ஜனநாயகத்துக்கு விடப்பட்டுள்ள எச்சரிக்கை: நல்லகண்ணு

சிறந்த ஐஏஎஸ் அதிகாரியான உமாசங்கர் அமைச்சர்களின் விருப்பத்துக்கிணங்க வளைந்து கொடுக்க மறுத்ததால் பழிவாங்கப்பட்டுள்ளார். இந்த பழிவாங்கும் படலம் ஜனநாயகத்துக்கு விடப்பட்டுள்ள மிகப் பெரிய எச்சரிக்கை. கடந்த 20 ஆண்டுகளாக அதிகாரியாக பணியாற்றியபோது உமாசங்கர் மீது கூறப்படாத குற்றச்சாட்டு, இப்போது கூறப்பட்டிருப்பது ஏன்? இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்களுக்கு தலித்துகளுக்கு உரிய சலுகைகள் வழங்கப்பட வேண்டும் … Continue reading

Posted in Uncategorized | Comments Off