Author Archives: James

2 தொகுதிகளில் ஜான் பாண்டியன் போட்டி

தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான்பாண்டியன் முதுகுளத்தூர், நிலக்கோட்டை ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடுகிறார். மேலும் 14 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. ஜான்பாண்டியன் பாளையங்கோட்டையில் நேற்று மாலை கூறியதாவது:- இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், சமூக சமத்துவ பறை, வாணிப செட்டியார் பேரவை, வ.உ.சி. பேரவை, அனைத்து கிறிஸ்தவ … Continue reading

Posted in General | Leave a comment

ஒட்டப்பிடாரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டி

அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் போட்டியிடும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. ஒட்டப்பிடாரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். இது குறித்து புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க. கூட்டணியில் எங்களுக்கு ஒட்டப்பிடாரம், நிலக்கோட்டை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கே போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்து இருக்கிறோம். நிலக்கோட்டையில் மாவட்ட தலைவர் ஆ.ராமசாமி … Continue reading

Posted in General | Leave a comment

மதுரையில் வீரன் சுந்தரலிங்கம் சிலை: உயர் நீதிமன்றம் அரசுக்கு நோட்டீஸ்

மதுரையில் குறிப்பிட்ட பகுதியில் வீரன் சுந்தரலிங்கம் சிலை அமைக்க, என்.ஓ.சி., வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் தலைவர் செல்வகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:- நெல்லை மாவட்டத்தில் … Continue reading

Posted in General | 3 Comments

மீனவர்கள் பிரச்சனைக்கு தீர்வுகாண கச்சத்தீவை மீட்க வேண்டும்: ஜான்பாண்டியன்

தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடத்தப்பட்ட அரசியல் விழிப்புணர்வு மாநாட்டில், மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு மாநில மாநாடு மதுரை, விரகனூர் ரிங் … Continue reading

Posted in General | 6 Comments

அ.தி.மு.க. 2 சீட் ஒதுக்கியதற்கு புதிய தமிழகம் அதிருப்தி

அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் தலைமையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் சீட் ஒதுக்கீடு குறித்து மீண்டும் அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

Posted in General | 4 Comments