Author Archives: James

கருணாநிதி தொடர்ந்து பதவியில் நீடிப்பது முறையற்றது: டாக்டர் கிருஷ்ணசாமி

கருணாநிதி தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிப்பது முறையற்றது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். டாக்டர் கிருஷ்ணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஸ்வான் நிறுவனம் முறைகேடாக அனுமதி பெற்றது. இது மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டி.பி ரியாலிட்டியின் துணை நிறுவனமாகும். ஆ.ராசா மூலம் பெற்ற … Continue reading

Posted in General | 1 Comment

புதிய தமிழகம் போட்டியிடும் சின்னம் குறித்து 19-ந் தேதி முடிவு

வரும் சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க. கூட்டணியில் இன்று வரை, புதிய தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகளில் … Continue reading

Posted in General | 1 Comment

மதுரை விமான நிலையத்துக்கு இமானுவேல்சேகரன் பெயரைச் சூட்ட வேண்டும்!

மதுரை விமான நிலையத்துக்கு தியாகி இமானுவேல்சேகரன் பெயரைச் சூட்ட வேண்டும் என்று மக்கள் தமிழகம் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் நேற்று முன்தினம்( 09-02-11) மக்கள் தமிழகம் கட்சி சார்பில் நடைபெற்ற தேவேந்திர குல வேளாளர் அரசியல் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- * தியாகி இமானுவேல்சேகரனுக்கு மணிமண்டபம் அமைத்தி, அரசு விழா … Continue reading

Posted in General | 3 Comments

இமானுவேல் சேகரனாரின் தபால்தலை வெளியீட்டை மறைத்த கருணாநிதியின் கூட்டம்!

நினைவுத் தபால்தலை அல்லது ஞாபகார்த்த தபால்தலை(Commemorative stamp) என்பது ஏதாவதொரு இடத்தை நிகழ்வை அல்லது ஒரு நபரை கௌரவிப்பதற்காக வெளியிடப்படும் தபால்தலை ஆகும். உலகின் பெரும்பாலான தபால் சேவை நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான பல ஞாபகார்த்த தபால்தலைகளை வெளியிடுகின்றன. இவ்வாறான தபால் தலைகளின் முதல் நாள் வெளியீடு, கௌரவிக்கப்படுகின்ற விடயத்துடன் தொடர்புடைய இடங்களில் ஒரு … Continue reading

Posted in General | 9 Comments

தொகுதி பங்கீடு: அ.தி.மு.க.வுடன், புதிய தமிழகம் பேச்சுவார்த்தை

புதிய தமிழகம் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தையை அ.தி.மு.க. குழுவினர் நேற்று(02-02-11) நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க. தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவில் இடம்பெற்றுள்ள அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், தேர்தல் பிரிவுச்செயலாளர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் மற்றும் புதிய தமிழகம் கட்சி சார்பில் கட்சியின் நிறுவன தலைவர் … Continue reading

Posted in General | Comments Off