Author Archives: Maruthamalar

உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.சஸ்பெண்ட் – தேவேந்திரர் மீது தி.மு.க. அரசு போர்

மருதமலர் ஆகஸ்டு 2010 இதழிலிருந்து…. திராவிட கட்சிகள் காலத்துக்கு முன்னர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு என்று மிகப்பெரிய மரியாதை இருந்தது. பின்னர் அரசியல்வாதிகளால் பந்தாடப்படும் நபர்களாக அவர்கள் மாறிப்போயினர். எனினும், அரசியல்வாதிகளின் மிரட்டலையும் மீறி ஐ.ஏ.எஸ். என்ற பதவிக்கான மிடுக்கை காட்டியவர்கள் திராவிட கட்சிகளின் ஆட்சி காலத்திலும் உண்டு. அதற்கு 1970களில் நெல்லை மாவட்ட ஐ.ஏ.எஸ் கலெக்டராக … Continue reading

Posted in General | Comments Off