Search
-
Recent Posts
Authors
- Selvendran (47)
- Sathian (13)
- Mallar Meetpu Kalam (3)
- Puthiya Thamilagam PT PARTY (2)
- Anbuselvi Thirumavalavan (2)
- muniasamy (2)
- Mallar Nadu (2)
- Maruthamalar (1)
- Sivamani (1)
- Tamilar Viduthalai Pulikal (1)
- sakthivel (1)
- Pandian
- Saravanan
- Pasupathimuthu
Archives
Author Archives: Sathian
மீண்டும் வருகிறது
விரைவில் …. புதிய பொலிவுடன் மீண்டும் செயல்பட தொடங்குகிறது தேவேந்திரர். இன்.
Posted in General
Leave a comment
மள்ளர் குல உறவுகள் தெரிந்து கொள்ள வேண்டிய உளவியல் கருத்தியல்
எல்லா சாதியினரும் கூடும் பொது இடத்தில் நாம் கூறும் போது அங்கே நாம் உயர்த்தப்ப்டுகிரோமோ என்றால் இல்லை -வசந்த்ராம் உங்களுக்கு நேர்ந்த அனுபவம்தான் அனைவருக்கும் என்று தவறான எண்ணம் கொண்டுள்ளீர்கள். உங்களின் தாழ்வு மனப்பான்மை மற்றும் வரலாற்று அறிவின்மையே இதற்க்கு காரணம். மள்ளர் குல உறவுகள் தெரிந்து கொள்ள வேண்டிய உளவியல் கருத்தியல்களாவன: அ) நீங்கள் … Continue reading
Posted in General
Leave a comment
வேலைவாய்ப்பு
நமது தேவேந்திரர்.இன் இணையதளத்தில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் (Data entry Operator) வேலைக்கு பணிபுரிய ஆள் தேவை. மாத சம்பளம்: ரூ.3000. குறைந்தபட்ச கல்வித் தகுதி: +2 படித்திருக்க வேண்டும். குறைந்தபட்ச கம்யூட்டர் அறிவும், தமிழ்த் தட்டச்சும் தெரிந்திருக்க வேண்டும். ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம் (தேவேந்திரர் மட்டும்). வயது: 20க்கு மேல் இருக்க வேண்டும். வேலையிடம்: … Continue reading
Posted in General
4 Comments
முனைவர் சண்முக பாரதி அவர்களின் தந்தை இயற்கை எய்தினார்
இம்மானுவேல் சேகரனார் பற்றிய ஆய்வு சிந்தனையை முதன்முதலில் மிக சிறந்த நூலாக தந்த முனைவர் சண்முக பாரதி ( சண்முகவேல், தமிழவேள்) அவர்களின் தந்தை இயற்கை எய்தினார். பரமக்குடி அருகில் வேங்கடக்குரிசியில் அன்னாரின் இறுதி சடங்கு 27-12-2010 மாலை நடைபெறும். சண்முக பாரதி அவர்களின் கைபேசி எண்: +919865893945
Posted in General
Leave a comment
ராஜபார்வை- தேவேந்திரர் நூல் வெளியிட்டு விழா
அன்புள்ள மல்லர்களே நிகழ்கால மற்றும் எதிர்கால தலைமுறைக்காக…. வரலாறு, சமுக,பொருளாதார மற்றும் அரசியல் தளங்களில்…. “ராஜபார்வை” இது நம் மல்லர்கலான தேவேந்திரகுல வேளாளர்களின் (மற்றும் தமிழர்களின்) சமூக அறிவியல் நூல் வெளியிட்டு விழா இடம் : மருதூர் மாநகராட்சி திருமண மண்டபம், சௌரிபாலயம் பிரிவு, திருச்சி ரோடு, ராமநாதபுரம், கோயம்புத்தூர் – 45 தேதி: 06.02.2011, … Continue reading