மதுரையில் குறிப்பிட்ட பகுதியில் வீரன் சுந்தரலிங்கம் சிலை அமைக்க, என்.ஓ.சி., வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம் தேவேந்திர குல வேளாளர் சங்கத்தின் தலைவர் செல்வகுமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:- நெல்லை மாவட்டத்தில் … Continue reading →
தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடத்தப்பட்ட அரசியல் விழிப்புணர்வு மாநாட்டில், மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் அரசியல் விழிப்புணர்வு மாநில மாநாடு மதுரை, விரகனூர் ரிங் … Continue reading →
அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம் கட்சிக்கு இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு அக்கட்சியினர் மத்தியில் அதிருப்தி நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் தலைமையில் நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் சீட் ஒதுக்கீடு குறித்து மீண்டும் அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி தொடர்ந்து முதல்வர் பதவியில் நீடிப்பது முறையற்றது என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். டாக்டர் கிருஷ்ணசாமி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஸ்வான் நிறுவனம் முறைகேடாக அனுமதி பெற்றது. இது மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டி.பி ரியாலிட்டியின் துணை நிறுவனமாகும். ஆ.ராசா மூலம் பெற்ற … Continue reading →
வரும் சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள புதிய தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், புதிய தமிழகம் கட்சியின் நிறுவன தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அ.தி.மு.க. கூட்டணியில் இன்று வரை, புதிய தமிழகம் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. எந்தெந்த தொகுதிகளில் … Continue reading →