மதுரை விமான நிலையத்துக்கு தியாகி இமானுவேல்சேகரன் பெயரைச் சூட்ட வேண்டும் என்று மக்கள் தமிழகம் கட்சி வலியுறுத்தியுள்ளது. புதுக்கோட்டையில் நேற்று முன்தினம்( 09-02-11) மக்கள் தமிழகம் கட்சி சார்பில் நடைபெற்ற தேவேந்திர குல வேளாளர் அரசியல் மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- * தியாகி இமானுவேல்சேகரனுக்கு மணிமண்டபம் அமைத்தி, அரசு விழா … Continue reading →
நினைவுத் தபால்தலை அல்லது ஞாபகார்த்த தபால்தலை(Commemorative stamp) என்பது ஏதாவதொரு இடத்தை நிகழ்வை அல்லது ஒரு நபரை கௌரவிப்பதற்காக வெளியிடப்படும் தபால்தலை ஆகும். உலகின் பெரும்பாலான தபால் சேவை நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறான பல ஞாபகார்த்த தபால்தலைகளை வெளியிடுகின்றன. இவ்வாறான தபால் தலைகளின் முதல் நாள் வெளியீடு, கௌரவிக்கப்படுகின்ற விடயத்துடன் தொடர்புடைய இடங்களில் ஒரு … Continue reading →
புதிய தமிழகம் கட்சியுடன் தொகுதி பங்கீடு தொடர்பாக முதல் கட்ட பேச்சுவார்த்தையை அ.தி.மு.க. குழுவினர் நேற்று(02-02-11) நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் அ.தி.மு.க. தேர்தல் தொகுதி பங்கீட்டு குழுவில் இடம்பெற்றுள்ள அ.தி.மு.க. பொருளாளர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை நிலையச் செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், தேர்தல் பிரிவுச்செயலாளர் பொள்ளாச்சி வ.ஜெயராமன் மற்றும் புதிய தமிழகம் கட்சி சார்பில் கட்சியின் நிறுவன தலைவர் … Continue reading →
தேர்தல் கமிசனின் நடவடிக்கை திருப்திகரமாக இல்லை. தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவாகவே, தேர்தல் கமிசன் செயல்பாடுகள் உள்ளன என, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி குற்றம்சாட்டினார். திருச்சியில் நிருபர்களிடம் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியதாவது:- கடந்த 2006 தேர்தலின் போது, தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகள் இது வரை நிறைவேற்றப்படவில்லை. கான்கிரீட் வீடு திட்டம் என்பது, மிகப் … Continue reading →
விஜயகாந்த்தின் செயல்கள் நல்ல அரசியல்வாதியைப் போலத் தெரியவில்லை. மாறாக அவரது செயல்களைப் பார்க்கும்போது அவர் பேரம் பேசி வருவதாகவே தெரிகிறது என்றார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. மதுரையில் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:- தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நிலைப்பாடு ஒரு மாயை. தேர்தல்களில் தே.மு.தி.க., 8 சதவீத ஓட்டு பெற்றது. எனவே … Continue reading →